754
கடலூர் மாவட்டம் சாத்தப்பாடி கிராமத்தில் கடந்த 8ஆம் தேதி, 10 ரூபாய் கூல்டிரிங்ஸ் குடித்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்ததாக கூறப்படும் 8 வயது சிறுவன் ஜெகதீஷுக்கு விருத்தாச்சலத்தில் உள்ள தனியார் மருத...

281
சிவகங்கை மாவட்டம் செம்மனூரைச் சேர்ந்த சௌந்தரவல்லி, உடல்நலக் குறைவால் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இதயத்தில் பிரச்னை இருப்பதாக ஆஞ்சியோ சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், உயி...

467
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் பெண்களுக்கான தனியார் மருத்துவமனையை திறந்த வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதியிடம், புதிதாக எந்த திட்டங்களையும் திமுக அரசு கொண்டுவரவில்லை என்ற எதிர்க...

800
தனியார் மருத்துவமனையில் குடல்வால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உயிரிழந்த 12 வயதுச் சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கையைத் தராமல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை அலைக்கழிப்பதாக பெற்றோர் குற்றச்சாட்டு தெரி...

556
சென்னை பாடியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் 19 வயது இளைஞர் ஒருவர் தடுப்பூசி போட்டுக் கொண்ட போது, சிரஞ்சில் இருந்து ஊசி மட்டும் உடைந்து இடுப்பு சதைக்குள் சிக்கிக் கொண்டது. அண்ணா நகரில் உள்ள வ...

5597
வாகன நிறுத்த தகராறில், சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து விசிக பிரமுகர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. மருத்துவமனையின் ...

2688
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளை மட்டும் குறி வைத்து திருடி வந்த ஸ்கேனிங் கருவி விற்பனை பிரதிநிதியை சென்னையில் போலீஸார் கைது செய்தனர். சென்னை கீழ்பாக்கம் தனியார் மருத...



BIG STORY